இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரி நாள் – லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
இலங்கை சோஷலிச குடியரசின் 72 ஆவது சுதந்திர தினத்தினை தமிழ் மக்களின் கரி நாள் என பிரகடணப்படுத்தி பிரித்தானியாவில் புலம்பெயர்தமிழர்களால் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் ஒன்று திரண்ட பெருமளவிலான புலம்பெயர்கள் தமிழர்கள் இலங்கை அரசிற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1956 ஆம் ஆண்டு இனக்கலவரம் முதல் கறுப்பு ஜூலை மற்றும் முள்ளிவாய்க்கால் … Continue reading இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரி நாள் – லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed